தண்டோரா போட்டு எச்சரிக்கை

மேச்சேரி,ஆக.11: மேச்சேரி காவிரியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மீன் பிடிப்பவர்கள் நீர் தேக்க பகுதிக்கு செல்ல வேண்டாம் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை வருவாய்த்துறை அதிகாரி, பள்ளிபட்டி கிராம நிர்வாக  ராஜேஸ்வரி தலைமையில், கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு, தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Related Stories: