×

அகற்ற மக்கள் கோரிக்கை மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு சைக்கிள்பேரணி

நீடாமங்கலம்,ஜூலை24: மத்திய அரசில் ஜல சக்தி திட்டத்தின் கீழ் மழை நீரை சேமிப்பது பற்றிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நீடாமங்கலம் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி நாட்டு நல திட்ட மற்றும் மாணவ மாணவிகளின் சார்பில் நடந்தது.பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் காந்தி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.பேரணி நீடாமங்கலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியை வந்தடைந்தது.ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...