×

நாகையில் 26ம்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாகை, ஜூலை24: நநாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.வரும் 26ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக முதன்மை கூட்ட அரங்கில் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாகை மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...