வணிகர்கள் மனு புதிய அறிவிப்பு திட்டத்தை கைவிடக்கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த விவசாயிகள் பட்டுக்கோட்டையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு

தென்னை ஓலையுடன் வந்த விவசாயி

மதுக்கூர் சந்திரன் பேசுகையில்,: கஜா புயல் ஏற்பட்டு 9 மாதங்களுக்கு மேலாகியும் இருக்கும் தென்னை மரங்களில் உள்ள தென்னை ஓலையில் “வெள்ளை ஒட்டுண்ணி நோய்” ஏற்பட்டு தென்னை மரத்தினுடைய சாரை உறிஞ்சி விடுகிறது. இதனால் இருக்கும் தென்னை மரங்களும் செத்துப்போகும் அளவில் உள்ளது என்றார். அப்போது தான் கொண்டு வந்திருந்த “வெள்ளை ஒட்டுண்ணி நோய்” ஏற்பட்ட தென்னை ஓலையை காண்பித்தார்.100 சதவீத மானியத்தில்

Related Stories: