×

வக்கீ்ல்கள் கோர்ட் புறக்கணிப்பு

பாபநாசம், ஜூலை 24: பாபநாசம் கோர்ட் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணத்தை மாவட்ட தலைநகரமாக்க வலியுறுத்தி பாபநாசம் கோர்ட் வக்கீல்கள் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். பாபநாசம் வக்கீல் சங்க தலைவர் பாஸ்கரன், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் பாலசுப்பிரமணியன் உள்பட திரளான வக்கீல்கள் பங்கேற்றனர். இதனால் கோர்ட் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில்...