விவசாயிகள் கவலை தஞ்சையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தஞ்சை, ஜூலை 24: தஞ்சை நகர் பொதுமக்கள் நலன்கருதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடக்கிறது. தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் தஞ்சை நகர கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளித்து பயன்பெறலாம். இவ்வாறு செயற்பொறியாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கும்பகோணம் கோட்ட பகுதியில் மழை பெய்துள்ள நிலையில் வயல்களில் அருகில் உள்ள வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக தூர்வாராமல் காடுகள்போல் செடி, கொடிகள் முளைத்து தண்ணீர் செல்வதற்கே வழியில்லாமல் உள்ளது.

Related Stories: