புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டிற்கு தேவையான பால்க்கு கரவை மாடுகள் வளர்ப்பார்கள். இதற்கு தேவையான தீவனம் கடைகளில் வாங்கியதில்லை. அவர்கள் வயல் வாய்கால்களில் கிடைக்கும் புற்களை அறுத்துவந்து இரவில் கொடுப்பார்கள். தொடர்ந்து வறட்சியின் காரணமாக புற்கள் அறுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கறவை மாடுகள் வளர்ப்பது வெகுவாக குறைந்து விட்டது..