மங்கலம்,இடுவாயில் இன்று மின்நிறுத்தம்

திருப்பூர், ஜூலை 11: திருப்பூர் மாவட்டம் பூமலுார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடப்பதால் இன்று(11ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மங்கலம், பூமலூர், மலைக்கோவில், அஹ்ரஹாரபுதுார், பள்ளிபாளையம், பள்ளிபாளையம், இடுவாய் ஒரு பகுதி, பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாத்துரைப்புதுார் மற்றும் இதனைச்சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் தடைசெய்யப்படுகிறது.

Related Stories: