×

வரதட்சணை கேட்டு கொடுமை: தந்தை போலீசில் புகார் குடிநீர் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜூன்27: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவடக்கு ஒன்றியம் சார்பில் அம்மனூர் ஊராட்சியில் குடிநீர் வசதி , நூறு நாள் வேலைதிட்டத்தில் சம்பள உயர்வு, வேலை நாட்கள்அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள்ஊராட்சி தலைவர் கலைச்செல்விஉள்ளிட்டஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...