×

மருதுறை நொய்யல் ஆற்று பாலம் பகுதியில் வேலி முட்களால் தொல்லை

காங்கயம், ஜூன் 26:நத்தக்காடையூர் அருகே உள்ள மருதுறை நொய்யல் ஆற்று பாலம் பகுதியில் வேலி முட்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளதால், ரோட்டை  அடைத்துக்கொண்டு வருகிறது. பள்ளி வாகனம், பஸ், இரு சக்கர வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. போக்குவரத்து எளிதாக செல்ல ரோட்டு பகுதியில்  உள்ள முள்வேலிகளை அகற்ற மருதுறை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...