×

மணிமுத்தாறு அருவி பகுதியில் குரங்குகள் கூண்டுவைத்து பிடிப்பு

அம்பை, ஜூன் 21: மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு ஏராளமான குரங்குகள் தொல்லை கொடுத்து வந்தன. இதுகுறித்த புகார்களை அடுத்து அம்பை புலிகள் காப்பக துணை இயக்குநர் கொம்பு ஒம் காரம் மற்றும் வன உயிரின காப்பாளர் நடவடிக்கை  எடுக்க உத்தரவிட்டனர். இதையடுத்து மணிமுத்தாறு அருவி பகுதியில் தொந்தரவு அளித்து வந்த குரங்குகள் கூண்டுவைத்து பிடிக்கப்பட்டன. பின்னர் இவை முண்டந்துறை வனத்தின் உட்பகுதியில் நேற்று விடப்பட்டன.

Tags : Manimuthur Falls ,
× RELATED மணிமுத்தாறு அருவி சாலையை காரணம்...