×

தனியார் நூற்பாலை தொழிலாளர்கள் அறிவிப்பு ஜீவன்ரக்ஷா பதக்க விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

நாகை, ஜூன்21: நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், தீ விபத்துக்கள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கை ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஜீவன்ரக்ஷா வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நாகை கலெக்டர் பரிந்துரையுடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் வரும் 12ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : textile workers ,
× RELATED வேதாரண்யம் அருகே வாராஹிஅம்மன் கோயில் கும்பாபிஷேகம்