×

புகையிலை பொருள் விற்ற 7 பேர் கைது

திருப்பூர், ஜூன் 21:திருப்பூர் போலீசார் மாநகரப் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அதில் அனுப்பர்பாளையம் காந்திநகர் பகுதியில் புகையிலை விற்ற பாக்கியராஜ் (54), அந்தோணிதாஸ் (55) பிச்சம்பாளையம் சரவணன் (39) யாகூப் (48) வெங்கடேஷ் (51), திருமுருகன்பூண்டி  ராக்கியாபாளையம் சுயம்பு (39), கருவம்பாளையம் நடராஜன் (65) ஆகியோரை கைது செய்தனர்.



Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...