×

கோயில் இடத்தை அளக்க வேண்டும் கோர்ட் உத்தரவு மீறல்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஆண்டு கட்டண தரிசனத்தில் வருபவர்களுக்கு மட்டுமே மூலவர் சன்னதியில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வணங்க அனுமதிக்கப்படுவதாகவும், இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு அனைத்து தெய்வங்களையும் வணங்க அனுமதி மறுக்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடுக்கப்பட்டது. அதில் உயர்நீதிமன்றம் தரிசனத்தில் பாகுபாடு காட்ட கூடாது. அனைவரும் அனைத்து தெய்வங்களையும் வழிபட ஏற்பாடு செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED அழகர்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்