பாதுகாப்புக்கு சில போலீசார்

சோழவந்தான் திருவிழாவிற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கர்கள் வந்திருந்தனர். கடந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்கு வந்தனர். இந்த ஆண்டு நாற்பது போலீசார் கூட இல்லை. கடந்த சில ஆண்டுகளாக திருவிழாவின் போது பல குற்றச்சம்பவங்கள், கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. இதனால் வைகை ஆறு முதல் முக்கிய வீதிகள் மற்றும் கோவில் வரை பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

Related Stories: