பாராட்டு விழா

ஒட்டன்சத்திரம், ஜூன் 19: உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி ஒட்டன்சத்திரத்தில் அதிக குருதி வழங்கிய கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. வழக்கறிஞர் பழனிச்சாமி தலைமை வகித்து குருதி கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ், மரக்கன்றுகள் வழங்கினார். இதில்வழக்கறிஞர் பெருமாள், அப்துல்கலாம் மாணவர்கள் சமூக நல அமைப்பு மருதை கலாம், செயலாளர் வீராச்சாமி, பொருளாளர் ராசாத்தி, ஆணை பிரிவு ஒருங்கிணைப்பாளர் மார்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: