×

மதுபாட்டில் விற்றவர் அதிரடி கைது

விருத்தாசலம், ஜூன் 19: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டுஇருந்தனர். அப்போது முகாசபரூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுதாகரன் (43) என்பவர் அனுமதி யின்றி தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்ததுடன், அவரிடமிருந்த 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags : soldier ,
× RELATED ராணுவ வீரர் மாயம்