மதுரை, ஜூன் 18: மதுரையில் இன்று மின்சாரம் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து செயற்ெபாறியாளர் மோகன் அறிக்கை: மதுரை சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருக்கும்.மின்தடை பகுதிகள்: தெற்குவெளி வீதி, தெற்குமாசி வீதி, மேல மாசி வீதி, தெற்குமாரட் வீதி, நேதாஜி ரோடு, சப்பாணிகோவில் தெரு, காஜிமார் தெரு, காஜா தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, பாண்டிய வேளாளர் தெரு, மேலவாசல், பெருமாள் கோவில் சன்னதி தெரு, டி.பி.கே. ரோடு, மேல வடம் போக்கி தெரு, கட்ராப்பாளையம், மேலவெளி வீதி, நன்மை தருவார் கோவில் தெரு, மேலப்ெபருமாள் மேஸ்திரி வீதி, தெற்காவணி மூல வீதி, சுப்பிரமணியபுரம்.