வெயிலு தாங்க முடியலடா சாமி... ஆலோசனைக் கூட்டம்

பழநி, ஜூன் 18: பழநி அடிவாரம் சாதுசுவாமிகள் மடத்தில் சைவ சிந்தாந்த பெருமன்றத்தின் 114வது ஆண்டு விழாவும், மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டமும் நடந்தது. சாது சுவாமிகள் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ வேணுகோபாலு முன்னிலை வகித்தார். மன்ற நிர்வாகி அருள்ஞானசம்பந்தன் வரவேற்றுப் பேசினார்.கூட்டத்தில் 19ம் தேதி துவங்கும் மாநாட்டில் மொழி, பண்பாடு, சமயம், என்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. மன்றத்தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: