×

மின்வெட்டால் மக்கள் அவதி

உடன்குடி, ஜூன் 14:   குலசேகரன்பட்டினம் பகுதியில் நிலவும் தொடர் மின்வெட்டால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சீரமைக்க கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் குலசேகரன்பட்டினம் கிளை நிர்வாகிகள் உடன்குடி மின்வாரிய உதவி மின் பொறியாளரை சந்தித்து மனு அளித்தனர். அதில் மின்வெட்டை உடனடியாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு