×

வங்கிகள் சேவை பற்றிய விழிப்புணர்வு முகாம்

பொன்னமராவதி, மே 25:  பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம், புதுப்பட்டி ஆகிய இரண்டு இடங்களில் வங்கிகள் சேவை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. தமிழ்நாடு கிராம வங்கி சார்பில்  நடைபெற்ற இந்த முகாமில் நிதிசார் கல்வி மைய மண்டல அலுவலர் நம்புசுப்பிரமணியன், தமிழ்நாடு கிராம வங்கி வலையபட்டி கிளை மேலாளர் மணிகண்டன் ஆகியோர் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோசனா திட்டம், பிரதான்மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம், ஆகிய காப்பீட்டு திட்டம், அடல்பென்சன் யோஜசானா திடடம் மற்றும் வங்கி சேவை, வங்கி கணக்கு வைத்திருப்போர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது குறித்து விளக்கிப் பேசினர்.

Tags : Awareness Campaign ,
× RELATED ஒரத்தநாட்டில் திமுக அரசின் திராவிட...