×

ராயனூரில் கட்டப்பட்டு 9 ஆண்டுகளாகியும் பூட்டியே கிடக்கும் பொது சுகாதாரவளாகம்

கரூர், மே 25: கரூர் ராயனூரில் பொதுசுகாதார வளாகம் பராமரிப்பின்றி கிடக்கிறது.கரூர் ராயனூரில் கடந்த 2010ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து பொதுசுகாதார வளாகம் கட்டப்பட்டது.இந்த வளாகம் பொதுமக்கள்பயன்படுத்த முடியாத நிலையில் பூட்டியே கிடக்கிறது.மேலும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. சுகாதார வளாகம்இருந்தும் பிரயோஜனம்இல்லை. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பராமரிப்பு வேலைகளை மேற்கொள்ளவேண்டும் என இப்பகுதிமக்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது