ரயில் மோதி ஒருவர் பலி...

ஈரோடு, மே 25:  ஈரோடு ஆர்எஸ்.,க்கும், காவேரி ஆர்எஸ்.,க்கும் இடைப்பட்ட பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்து போனவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: