வள்ளியூர், மே25: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வசந்தகுமாருக்கு வள்ளியூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வள்ளியூர் பைபாஸ் சாலையில் நடந்த நிகழ்ச்சியில் வள்ளியூர் நகர காங்கிரஸ் தலைவர் சீராக் இசக்கியப்பன் தலைமை வகித்து சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் மாவட்ட செயலாளர் குமாரசாமி, வியாபாரிகள் கண்ணன், சுப்பிரமணியன், சுரேஷ், மைதீன்பாய், சிறுவணிகர் சங்க த லைவர் சுரேஷ், சசி, முத்துசாமி, சேவியர், மாருதி ராஜா, தங்கசாமி, தேவராஜ், ஐயப்பன்,திலலை ராஜேஸ், கென்னடி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.