×

நாகை புதிய பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு குறித்த முகாம்

நாகை, மே 24: நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகில் நகராட்சி உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு குறித்த முகாம் நேற்று நடந்தது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை வட்டச் செயலாளர் தமிழ்வாணன் தொடங்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட தலைவர் அந்துவன்சேரல், மாவட்ட பொருளாளர் ராணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நாகைக் கிளைத் தலைவர் பாபுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோடைக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு குறித்து உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.



Tags : Camp ,Bus Station ,Nagapattinam ,
× RELATED கமுதி பேருந்து நிலையத்தில் ஆட்டோ,...