ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது
பட்டிவீரன்பட்டி, மே 23: பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் ராமலெட்சுமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர்.ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது
பட்டிவீரன்பட்டி, மே 23: பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் ராமலெட்சுமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர்.