கரூர், மே 23: துப்பாக்கி சூட்டில்இறந்த தியாகிகளுக்குநினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் 15பேர் இறந்தனர்.இறந்த தியாகிகளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி நினேவந்தல் நிகழ்ச்சி மார்க்சியகம்யூனிஸ்டுகட்சி சார்பில் நடைபெற்றது.மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கந்தசாமி பேசினார்.இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.