கொசுக்களும் பெருகுவதால் நோய் அச்சம் வேளாண்துறை அட்வைஸ் கழிவுநீர் கால்வாயில் ஆண் எலும்புக்கூடு

திண்டுக்கல், மே 22: திண்டுக்கல் குள்ளனம்பட்டி கழிவுநீர் கால்வாயில் ஒரு எலும்பு கூடு நேற்று கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவற்றை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது, ‘கைப்பற்றப்பட்டது ஆண் எலும்புக்கூடு ஆகும். இறந்து 3 மாதமாக இருக்கும். யார் இவர், கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Related Stories: