புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா

பாபநாசம், ஏப். 25: பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல ஆண்டு பெருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 14ம் தேதி புனித பேதுரு குருத்துவக் கல்லூரி பேராசிரியர் லாரன்ஸ் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. கடந்த 22ம் தேதி இரவு 3 தேர்பவனி நடந்தது. இதில் மாதா, செபஸ்தியார், உயிர்த்த ஏசு சொரூபம் இடம் பெற்றிருந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: