×

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது குண்டர் சட்டம் எஸ்பி எச்சரிக்கை

அரியலூர், ஏப்.24: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது  குண்டர்சட்டம் பாயும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அரியலூர் மாவட்டத்தில் பொன்பரப்பியில் நடைபெற்ற சம்பவங்களுக்கு தொடர்புடையவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பதிவு செய்பவர்கள்  மற்றும் அவதூறு பரப்புவோர் மீது  குண்டர் சட்டம் பாயும் என்று அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Tags : SBI ,thug ,
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...