மது விற்ற 7 பேர் கைது

கோவை, ஏப்.22: கோவையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்று கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்(34), காளிதாஸ்(26), வில்சன், பீளமேட்டை சேர்ந்த சோமு(45), பொள்ளாச்சி மீனாட்சி புரத்தை சேர்ந்த மதன்(21), சென்னை வேளச்சேரியை சேர்ந்த பாண்டியன்(34), திண்டுக்கல்லை சேர்ந்த ஆனந்த்(34), ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து 79 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: