×

மதுபாட்டில் விற்றவர் கைது+

ஜெயங்கொண்டம், ஏப். 10: ஜெயங்கொண்டம் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் தர் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது செங்குந்தபுரம் பகுதியில் பதுக்கி வைத்து மதுபானம் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை நடத்தி மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த ஆறுமுகம் (41) என்பவரை கைது செய்தனர்.

Tags : arrest ,soldier ,
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!