×

ஆக்கிரமிப்பு அகற்றாததற்கு எதிர்ப்பு திருத்துறைப்பூண்டியில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு வீடுகளில் கருப்பு கொடியேற்றினர்

திருத்துறைப்பூண்டி மார்ச்26: திருத்துறைப்பூண்டி கச்சேரி ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூராக இருக்கும் மீன் மார்கெட், வேன் நிறுத்தம், மனு எழுத்தர்களின் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றபலஆண்டுகளாக கோரியதை நடைமுறைபடுத்தாதற்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக திருத்துறைப்பூண்டி குட்செட் தென்றல் நகர், கச்சேரி ரோடு, மகாதேவன் காலனி  தெரு நலசங்கத்தினர் சாலை முகப்பில் தேர்தல் புறக்கணிப்பு பிளக்ஸ் போர்டு வைத்தும், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், மற்றும் வீடுகளில் தேர்தல் புறக்கணிப்பு துண்டு பிரசுரம் ஒட்டி வைத்துள்ளனர்.

Tags : homes ,election ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை