×

கையில் மெஹந்தி வரைந்து பெண்கள் தேர்தல் விழிப்புணர்வு

திருத்துறைப்பூண்டி, மார்ச்26: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் நகரபகுதியில் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து தொடர்ந்து பல்வேறுவகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதுபோன்று மகளிர் குழுவினர் தேர்தல் குறித்த கையில் மெஹந்தியிட்டு நூறு சதவிகிதம் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இதில் நகராட்சி ஆணையர் பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம், மகளிர் குழு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Women ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...