×

மாட்டுவண்டி பந்தயம்: 10 பேர் மீது வழக்கு

திருப்புத்தூர், மார்ச் 22: திருப்புத்தூர் அருகே ஏரியூர் ஸ்ரீமலைமருந்தீஸ்வரர், ஸ்ரீமுனிநாதன்சுவாமி, தண்டாயுதபாணி சுவாமி பங்குனி தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தய போட்டிகள் அரசு அனுமதியின்றி நடந்ததாக கூறி ஏரியூர், கணேசபுரம், உலகினிப்பட்டி, டி.மாம்பட்டி உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த 10 பேர் மீது திருக்கோஷ்டியூர் காவல் நிலைய எஸ்.ஐ.அர்ச்சுணன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்