தேர்தல் அசம்பாவிதம் ஒருவர் கைது

திண்டுக்கல், மார்ச் 22: சின்னாளபட்டியை சேர்ந்தவர் கிருபாகரன் (27). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் அரசு சொத்துக்களை சேதம் விளைவிக்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் அசம்பாவிதத்தில் ஈடுபடுவார் என கருதி சின்னாளபட்டி போலீசார் கிருபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: