×

தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

திருத்தணி, மார்ச் 22: திருத்தணியில் உள்ள ஜிஆர்டி. சுகாதார ஆய்வாளர் பயிற்சி கல்லூரியில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முன்தினம் கல்லூரி மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்அனைவரும் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்றனர்.

Tags :
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...