சென்னை, மார்ச 22: அப்போலோ மருத்துவமனை சார்பில் 3வது சர்வதேச பெருங்குடல் சிகிச்சை கருத்தரங்கம் இன்று தொடங்குகிறது. அப்போலோ மருத்துவமனை சார்பில் 3வது சர்வதேச பெருங்குடல் சிகிச்சை கருத்தரங்கு சென்னையில் இன்று தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் பெருங்குடல் சிகிச்சை தொடர்பான பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்பட உள்ளது. பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய், கணைய புற்றுநோய் (கோலான் கேன்சர்) தற்போது உலக அளவில் வேகமாக பரவி வருகிறது.