×

வாலிபருக்கு கத்திக்குத்து

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் முன்விரோத தகராறில் வட மாநில வாலிபரை அடித்ததை தட்டிக் கேட்டதால் வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது.
திருவல்லிக்கேணி அசுதிகான் தெருவை சேர்ந்த டேவிட் (26) என்பவர் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த தாட்பா பர்கா (26) என்பவரை தாக்கியுள்ளார். இதை தட்டிக் கேட்ட அதே பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக்  (36) என்பவரை டேவிட் கத்தியால் வெட்டினார். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து டேவிட்டை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...