×

ஈங்கூரில் 24ம் தேதி மின்தடை

ஈரோடு, மார்ச் 21: ஈங்கூர் துணை மின்நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் வரும் 24ம்தேதி நடைபெற உள்ளதால் மார்ச் 24ம் தேதி காலை 8 முதல் பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. பெருந்துறை கோட்டத்தை சார்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டிச்சிபாளையம், அனுமன்பள்ளி, அவல்பூந்துறை, ஈங்கூர், பாலப்பாளையம், மு.பிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ்.பகுதி.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு