×

பங்குனி உத்திர விழா பெரம்பலூர் பாலமுருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

பெரம்பலூர்,மார்ச்20: பெரம்பலூர் பால முருகன் கோவிலில் பங்குனி உத்திர த்தையொட்டி முருகன், வள்ளி, தெய்வா னை திருக்கல்யாணம் நடை பெற்றது. பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள  பாலமுருகன்  கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழாவை முன்னி ட்டு தேரோட்டம் நாளை(21ம்தேதி) நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்குத் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பெரம்பலூர், துறைமங்கலம், எளம்பலூர், அரணாரை, கல்யாண் நகர் பகுதிகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Festival ,Perambalur Palamurugan Temple ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...