பாபநாசத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு

பாபநாசம், மார்ச் 19:  பாபநாசத்தில் நாகை கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு  குறித்து நாகை கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுரேஷ்குமார் பாபநாசத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதில் கும்பகோணம் ஆர்டிஓ  வீராசாமி, பாபநாசம் தாசில்தார் கண்ணன், துணைத் தாசில்தார்கள் தர்மராஜ்,  செல்வராஜ், தேர்தல் செந்தில் குமார், செல்வம், ஆர்ஐ ராஜ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: