×

காயமின்றி டிரைவர் தப்பினார்

அரியலூர், மார்ச் 19: அரியலூர் அருகே காரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி, சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது. அரியலூர் அருகே உள்ள வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் காரைக்கால் இருந்து நிலக்கரி ஏற்றி கொண்டு அரியலூர் நோக்கி ஒரு லாரி வந்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரியலூர் வெங்கடகிருஷணாபுரம் சாலையோர வாய்க்காலில் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவருக்கு காயம் ஏற்படவில்லை.

Tags :
× RELATED அரியலூர் நகராட்சி சார்பில் 100 சதவீத...