×

கூத்தாநல்லூர் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

கூத்தாநல்லூர்,மார்ச்19: கூத்தாநல்லூர் மற்றும் கமலாபுரம் கடைவீதிகளில்தமிழக அரசின் சார்பில்வாக்காளர் விழிப்புணர்வுவீதி நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிநடைபெற்றது. கூத்தாநல்லூர்  தாசில்தார் மலர்கொடிமற்றும் தேர்தல்துணை தாசில்தார் வசுமதிஉள்ளிட்டோர் பங்கேற்று வாக்களிப்பு பற்றிய விழிப்புணர்வைபொதுமக்களிடம் ஏற்படுத்தினர்.நடைபெறவிருக்கும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றதேர்தல்களில்நூறுசதவீதம் வாக்குப்பதிவைஉறுதிப்படுத்தவேண்டும் என்கிறஇலக்கோடுதேர்தல்ஆணையம் முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. தமிழகஅரசின் சார்பில் வசந்தராகம் கலைக்குழுவினர் நடத்திய வாக்காளர்கள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் கூத்தாநல்லூர் மற்றும் கமலபுரம் கடைவீதிகளில்நடைபெற்றது. வட்டாட்சியர் மலர்கொடிநிகழ்ச்சியைதொடங்கிவைத்துவாக்காளர் விழிப்புணர்வு குறித்து பேசினார். இந்தநிகழ்ச்சியில்தேர்தல்துணைதாசில்தார் வசுமதி, வருவாய்ஆய்வாளர் ரஜேஷ்வரி, கிராமநிர்வாக அலுவலர் வெங்கட்டன் ஆகியோர் பங்கேற்றனர். கலைநிகழ்ச்சிகளை ஏராளமான

Tags : area ,Koothanallur ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...