மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

உளுந்தூர்பேட்டை, மார்ச் 19:   உளுந்தூர்பேட்டை காவல்நிலைய சப்- இன்ஸ்பெக்டர் ராஜமன்னார் மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பச்சைவெளிக்குப்பம் மற்றும் கூவாடு கிராமத்தில் பதுக்கி வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த காசி(50), பழனி(50) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Related Stories: