குடந்தையில் பெண் மாயம்

கும்பகோணம், மார்ச் 15: கும்பகோணம் வட்டி பிள்ளையார் கோயில் தெரு கள்ளுகடை சந்து பகுதியை சேர்ந்தவர் சேது மகன் முருகன் (38). இவரது மனைவி பிரியா (28). கடந்த 8ம் தேதி ஒரு பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் மகனுக்கு மதியம் உணவு கொடுப்பதற்காக சென்ற பிரியா வீட்டுக்கு வரவில்லை. மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: