×

255 துப்பாக்கிகள் ஒப்படைக்க உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில், 255 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளது. தேர்தல் முடியும் வரை துப்பாக்கிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும். இதுவரை 69 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 186 துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க வேண்டும் என்றார். அதோடு, மாவட்டத்தில் உள்ள 2,374 வாக்குச்சாவடிகளில், 240 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது என எஸ்பி சிபிசக்ரவர்த்தி தெரிவித்தார்.

Tags :
× RELATED திருவண்ணாமலை மற்றும் ஆரணி...