×

மாணவ, மாணவிகள் தேர்வு

பரமக்குடி, பிப். 21: பரமக்குடி கல்வி மாவட்டஅளவிலான கலையருவி போட்டிகள் கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிருந்து சுமார் 70 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். கதை சொல்லும் போட்டியில் வைஷ்ணவி, மெல்லிசை, போட்டியில் சபிதா, பேச்சு போட்டியில் மவுசுக்ரகுமான், கட்டுரைபோட்டியில் மாணவி பூஜா, பேச்சு போட்டியில் கதை சொல்லும் போட்டியில் விஸ்ஆங்கடில, கட்டுரை விஷ்ணுபிரியன், ஆங்கிலம் கட்டுரை போட்டியில் கோகிலா ஆகியோர் பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்று மாவட்ட அளவிலான போட்டிளில் பங்கேற்கவுள்ளனர். இவர்களை பள்ளி தாளாளர் சாதிக்அலி, தலைமை ஆசிரியர் அஜ்மல்கான்ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags : Student ,
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...