148 வாக்கு சாவடிகள் பதட்டம்

திண்டுக்கல், பிப். 21:  நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் பதட்டமான வாக்குச்சாவடிகள் கணக்கிடப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2 ஆயிரத்து 114 வாக்குச்சாவடிகளில் 148 பதட்டமான வாக்குச்சாவடிகளாக கணக்கிடப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்படவுள்ளனர். இதேபோல் மாவட்டத்தில் தாசில்தார் தலைமையில் பறக்கும்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு சிறப்பு எஸ்ஐ, 3 போலீசார் வீதம் மொத்தம் 240 பேர் நியமிக்கப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: