×

ஸ்ரீவைகுண்டர் பாலிடெக்னிக் கல்லூரியில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி

நாகர்கோவில், பிப்.21: பிள்ளையார்புரம் வை குண்டர் பாலிடெக்னிக் கல்லூரியில், காஷ்மீர் மாநிலம் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த  சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் அஞ்சலி செலுத்தினர்.

Tags : CRPF ,Polytechnic College ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையமான அரசு...